Friday, August 15, 2008

விலைவாசிகள் சரிவு

விலைவாசிகள் மடமட எனச் சரிந்துவிட்டன.அரிசி கிலோ இரண்டு ரூபாய்க்கே கிடைக்கிறது.பருப்புவகைகள் கிலோ மூன்று ரூபாய்க்கும்
எண்ணெய் வகைகள் கிலோ பத்து ரூபாய்க்கும் கிடைக்கின்றன.
பணவீக்கம் 14% என்றிருந்த நிலை ஒரே நாளில் மாறிய விந்தையை
நமது நிதியமைச்சர் சிதம்பரம் சாதித்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிரசு கூட்டணி எதுவும் வைத்துக்கொள்ளாமலேயே
பாராளுமன்றத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்றுவிடும்.
பாரதிய சனதா கட்சிக்கு ஒரே கலக்கமாக உள்ளது.
ஏனைய கட்சிகள் எல்லாம் இந்தத் தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் என்பதில் ஐயமில்லை.
இந்தியா எங்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படுகின்றனர்.

No comments: