இந்தியாவின் 62-ஆவது விடுதலைநாள் விழா மிகச் சிறப்பாக,மிக அமைதியாக நடந்தது.எங்கேயும் ஒரு வன்முறைச் செயல் கூட நடக்கவில்லை.மேலும் சமயநல்லிணக்கமும் நாட்டுப்பற்றும் அனைத்து மக்களிடமும் நன்கு வெளிப்பட்டது.
சம்மு-காசுமீரில் இந்துக்களும் முசுலிம்களும் கைகோத்து ஆடிப்பாடி மிக மகிழ்ச்சியாக விடுதலைநாளைக் கொண்டாடினர்.
குசராத்தில் நரேந்திரமோடி முசுலிம்கள் வாழும் பகுதிக்குச் சென்று அவர்கள் இல்லத்தில் தேநீர் அருந்திச் சமயநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது குறிப்பிடத்தக்க சிறப்பான செய்தியாகும்.
எல்லா மாநிலங்களிலும் அரசியல் தலைவர்கள் கட்சிவேறுபாட்டை ஒதுக்கித்தள்ளிவிட்டு ஒற்றுமையாக விழாக் கொண்டாடியது இந்த ஆண்டு
விடுதலைநாள் விழாவுக்கே உரிய தனிச் சிறப்பாகும்.
இந்தியா மிகச் சரியான பாதையில் நடைபோடும் இச் சூழல் அனைத்துநாடுகளிலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment