Wednesday, August 13, 2008

நடராசன் கொடியேற்றுவார்

பெருந்தன்மை மிக்க முதல்வர் கலைஞர் கோட்டையில் கொடியேற்றும் பொறுப்பைத் துணைமுதல்வர் திரு ம.நடராசனுக்கு வழங்கியுள்ளார்.
எனவே 15/8/08 அன்று திரு.ம.நடராசன் அவர்களே கோட்டையில் கொடியேற்றுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தில் துணைமுதல்வர் கோட்டையில் கொடியேற்றுவது இதுவே வரலாற்றில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: